பரவும் கொரோனா.. பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com