“சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைத்தால் I.N.D.I.A. கூட்டணிக்கு வர வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும், இந்தமுறை திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு ...