”கர்நாடக முதல்வராக தாம் இருந்திருந்தால், இலவச வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியிருக்க மாட்டேன்” என்று அம்மாநில முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், பிரதமரின் சுதந்திர தின உரை 'பழைய, போலியான, சலிப்பான மற்றும் தொந்தரவு தரும்' உரையாக இருந்தது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
“சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைத்தால் I.N.D.I.A. கூட்டணிக்கு வர வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்.