சென்னையில் தவெக தலைவர் விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத ...
”கர்நாடக முதல்வராக தாம் இருந்திருந்தால், இலவச வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியிருக்க மாட்டேன்” என்று அம்மாநில முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், பிரதமரின் சுதந்திர தின உரை 'பழைய, போலியான, சலிப்பான மற்றும் தொந்தரவு தரும்' உரையாக இருந்தது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.