பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
ஈரானின் கடற்பகுதியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்க முயற்சித்து வரும் இந்த நேரத்தில், வடகொரியா மிக முக்கியமான ஆயுத சோதனையை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐ.டி சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், “தேர்தல் நேரத்தில் இந்த சோதனையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்” என்றுள்ளார். இணைக்கப்பட் ...
ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞர்கள் 3 பேரை வடக்கு மண்டல ஐஜி தலைமையிலான தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.