அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐ.டி சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், “தேர்தல் நேரத்தில் இந்த சோதனையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்” என்றுள்ளார். இணைக்கப்பட் ...
ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞர்கள் 3 பேரை வடக்கு மண்டல ஐஜி தலைமையிலான தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 20 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருவது தமிழக அரசியில் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..