“சமாளிச்சுதான் ஆகனும்” எ.வ.வேலு இடங்களில் ஐடி சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐ.டி சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், “தேர்தல் நேரத்தில் இந்த சோதனையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்” என்றுள்ளார். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அவர் கருத்தை முழுமையாக காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com