தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மராத்தி தவிர, மூன்றாவது மொழியாக வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என முதலமைச்சர் ஸ்டால ...
இந்தி எதிர்ப்பு போராட்டம் பிஞ்சுபோன செருப்பு என கூறிய அண்ணாமலை விமர்சனத்திற்கு, அந்த செருப்பாலயே மக்கள் பதில் கூறுவார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.