நாம் (தெற்கத்திய) சொல்ல இன்னும் கதைகள் உள்ளன, தமிழின் புதிய இளம் இயக்குநர்கள் தலித் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். அது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.