திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் டிப்பர் லாரி ஒன்று அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 ஆண்கள் 13 பெண்கள் உள்பட 29 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் ...
சென்னையில் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை இல்லாததால் பயணிகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதேபோல் ஆயுட்காலம் முடிந்தும் இயக்கப்படும் பேருந்துகளால் பயணிகளின் பாதுகாப்பு கேள் ...
கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவியில் அரசு பேருந்து மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி - உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பும் போது விபத்தில் பலியான சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற ...