இந்தியா, சீனா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஹவுதி படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தலைநகர் சனாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்தியாவை பொறுத்தவரை மலேரியா பாதிப்பு 2017ல் 60 லட்சமாக இருந்ததாகவும், கொரோனா பாதிப்புக்குப் பிறகு 20 லட்சமாக குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார
அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தினசரி நமது உடலுக்குத் தேவையான உப்பு 2 கிராம் அளவே. ஆனால் உப்புச் சுவை தெரியாத உணவுகளில் சோடியத்தின் அளவு அதிகமாகவே உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குரங்கம்மை ஆப்ரிக்கா முழுவதும் பரவிய நிலையில், அவசர பேரிடராக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பரவியுள்ள இந்த நோயால், இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. செய்த ...