சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விபத்து குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமை காவலர். அவரது கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவல்களை சேகரிக்கும் நிலை உருவான சம்பவம் சோகத்தை ஏ ...
கெங்கவல்லி காவல் நிலையத்தில் பணியின் போது மதுபோதையில் இருந்ததாக தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.