டி20 உலகக்கோப்பையில் ஒரு தமிழ்நாடு வீரர் கூட இல்லாத நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் செலவிட வேண்டாம்; ஏதாவது விளையாட்டில் செலவிடுங்கள்" என கிரிக்கெட் வீரர் நடராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட் வீரர் நடராஜன் அமைத்துள்ள மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று திறந்து வைத்துள்ளார்.