எல்லா படங்களும் டப்பிங் பேசுவது போல், அவதார் படத்திற்கு டப்பிங் பேச முடியாது. அப்படி என்ன விசயங்களை மாறுப்படும் போன்ற பல விசயங்கள் பகிர்ந்துகொள்கிறார் டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா.
வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டதும் பணத்தைச் சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.