மேட்டூர் அணையில் நீர்மட்டம் 51 அடியாக சரிந்துள்ள நிலையில், நீர்த் தேக்கப் பகுதியான பண்ணவாடியில் நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிவதால் அதனை காண சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
வைகைஅணைக்கு முன்புறமுள்ள தடுப்பனையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் ஆற்று சுழலில் சிக்கியதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசு எந்த கமிட்டி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.