ஒவ்வொருவருடைய வாழ்விலும் அன்பின் வெளிப்பாடாக முத்தம் இருக்கிறது. அப்படியான முத்தத்தை முன்னிறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 6ஆம் தேதி, ’சர்வதேச முத்த தினம்’ கொண்டாடப்படுகிறது. முத்தம் குறித்த சி ...
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் துரிதமாக செயல்பட்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 பேரை பத்திரமாக மீட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 36 மணி நேரத்தில் இரண்டு கொள்ளை முயற்சியை இந்த ...
முப்படைகளில் பெண் அதிகாரிகளை போல இனி அதில் பணிபுரியும் பெண் வீராங்கனைகளுக்கும் மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.