இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். நாட்டில் இருப்பவர்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடியை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
“முதல்வர் ஸ்டாலின் சொன்னதைப் போல் இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது” என்று கனிமொழி பேசியுள்ளார்.
இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இந்த தேர்தல் நிச்சயமாக ”பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை, அப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தால் நான் உறுதியாக சொல்கிறேன் இதுதான் இந்தியாவுடைய கடைசி தேர்தல்.” - கனிமொழி ...
“பாஜகவில் சேர்ந்துவிட்டால் வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது” என மதுரையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பரப்புரை மேற்கொண்டார். இணைக்கப்பட்டுள்ள வீட ...
தூத்துக்குடி எம்பி-யாக இருக்கும் கனிமொழி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் என்ன? அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழியிடம் ...