“பாஜக அரசை கேள்வி கேட்டால் நடப்பது இதுதான்..” கனிமொழி சாடல்

“பாஜகவில் சேர்ந்துவிட்டால் வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது” என மதுரையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பரப்புரை மேற்கொண்டார். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com