போண்டா மணியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் வீடு திரும்பினார். வறுமை காரணமாக வேறு வழியின்றி மீண்டும் சின்ன சின்ன படங்களில் நடித்துவந்தார்.
“அதிமுகவின் பிரச்னை அடிப்படையில் அண்ணாமலையுடனா? அல்லது பாஜகவின் கொள்கையுடனா?” - மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி கேள்வி.
புதிய தலைமுறையின் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்தவற்றை இணைக்கப்பட்டுள்ள ...
திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். திமுக இதை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ...
“ஒப்புகைச் சீட்டை ஏன் தெர்மர் ப்ரிண்டிங்கில் செய்கிறார்கள்.. தெர்மர் ப்ரிண்டிங் என்பது அழியக்கூடியது. ஒட்டுமொத்தமாகவே இது சதிதான். இதை நான் என் சொந்தபொறுப்பிலேயே சொல்கிறேன்..” - சந்தேகம் எழுப்பும் மூத ...
“பிரதமர் மோடி அல்லாது வேறு யாராவது இதைப் பேசி இருந்தால் தேர்தல் ஆணையமே நடவடிக்கைகளை எடுத்திருக்கும். அந்த அளவிற்கு வேகவேகமாக நடவடிக்கைகள் அமைந்திருக்கும்” மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்