நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் மூலம், அரசு வாங்க முடிவு செய்துள்ள கடன் அளவு மற்றும் வாங்கிய கடனுக்கு கட்டப்படும் வட்டியின் அளவு ஆகியவை தெரியவந்துள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜனவரி 31) தமிழ்நாட்டின் ஆட்சியை மத்திய அரசு கலைத்தது. இந்த அரிய வரலாற்று நிகழ்வின் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
நந்தனம் அரசு கல்லூரியில் கேண்டினில் பணிபுரியும் பெண்ணிடம் தவறாக நடந்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே கேண்டின் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது த ...