பள்ளியின் குடிநீர்த் தேவைக்காக முதல் மாடியில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் மாணவர்கள் அந்தத் தொட்டியைப் பார்த்தபோது, பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவு இருந்ததாக ...
மாநிலத்தின் வரி மற்றும் வரியல்லா வருவாயை நிலையான முறையில் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக வருவாய் பெருக்கக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.