தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லக்கண்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நேற்று வருடைய உடல்நிலை கவலைக்கிடமாக மாறியதாக தகவல் வெளியானது.
ஒழுங்குபடுத்தப்படாத சினிமாவுக்குள் முண்டியடித்து ஓடிக் கொண்டிருக்கிறோம். டிராபிக்கில் சிக்கியதைப்போல ஒரு படத்தை எப்படி வெளியே கொண்டுவருவது என இருக்கிறது சினிமா தயாரிப்பு.
கூட்டணி சர்ச்சைக்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தமிழகம் வந்தார். அவரை வரவேற்க விமானநிலையம் வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சியில் உறுதியாக பங்கு வென்ற பதாகையுடன் வரவேற் ...
திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாளர் சீருடை அணிந்திருந்த பெண் தாயிடம் தடுப்பூசி போட்டுவருவதாக பேசி குழந்தையை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.