2500 நிரந்தர செவிலியர்கள் பணியிடங்களை உருவாக்கி தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு ஜனநாயக செவிலியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில், 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிய ஆணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.