ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதியில் புதிய புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 10 மசோதாக்களைத் தாக்கல் செய்யவுள்ளது. இதற்கிடையே சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள ...
நெல் ஈரப்பத அளவினை 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தாததைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், ”பச்சைத் துண்டு போட்டு, பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி” என விமர்சி ...
கோவை மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கேரள அரசு, உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன் SIR நடவடிக்கையை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.