20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட, புரட்சிகரமான வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சித்தளபதிதான் என கொங்கு மண்டல அமைப்புச் செயலாளரும், தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் பேசியுள்ளார்.