எந்த கேப்டன் ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ, அந்த கேப்டன்சியின் கீழ் தான் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று முன்னாள் இந்திய கேப்டன் கூறியுள்ளார்..
2022-ஆம் ஆண்டிலிருந்து இம்ரானின் மகன்கள் தங்கள் தந்தையைப் பார்க்கவில்லை. பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான விசாக்களுக்காக அவர்கள் இன்றும் காத்திருக்கின்றனர்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் இல்லத்தை முற்றுகையிட்டு நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்.