நடப்பு ஐபிஎல் முடிவடைந்த பிறகு டி20 உலகக்கோப்பை ஜூன் 2ம் தேதிமுதல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய அணியை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்தவிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக பேசியிருக்கிறார் கேகே ...
வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதப்பூ, அது மலர் ஆகாது” என்று தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது, திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் ஆதரவாளர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.