லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
குரோர்பதி நிகழ்ச்சி ஒன்றில் ரூ.50 லட்சம் வென்ற பெண் வட்டாட்சியர் ஒருவர், வெள்ள நிவாரண நிதியில் 2.57 கோடி ரூபாய் கையாடல் செய்தது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீ, இன்னும் சில நாடுகளில் வீசிய சூறாவளிப் புயல்கள், பெருவெள்ளம், நிலநடுக்கம் என நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களைச் சந்தித்த நாடுகள் குறித்து இங்கே விரிவாகக் காண்போம்.
கடந்த ஓரிரு வாரங்களாகத் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகள் புயல், பெருமழை, வெள்ளம் ஆகியவற்றால் கடும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித் ...