ஆம்பூர் அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3500 கோழி குஞ்சுகள் தீயில் எரிந்து நாசமானது. உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஐந்து தலைமுறைகளாக, பாரம்பரிய முறைப்படி இயற்கை விவசாயம் செய்து, தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். விவரத்தை வீடிய ...