இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் காலக்கட்டத்தில், பாதுகாப்புக்காக அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் போர் நிறுத்தத்திற்கு பிறகு, மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இஸ்ரேல் விடுத்த கெடுவால் தெற்குபகுதி நோக்கி காஸா மக்கள் இடம்பெயரும் நிலையில், 20கிமீ செல்ல 65,000 ரூபாய் தேவைப்படுவதால் பணம் இல்லாமல் மக்கள் பரிதவித்துவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து 205 இந்தியர்கள் C-17 விமானம் டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் சில பகுதிகளில் அதீத காட்டுத் தீ பரவி வருவதில் இதுவரை குறைந்தது 10 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து நாசமாகி இருக்கிறது. என்ன நடக்கிறத ...