“I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சிகள் முரண்பட்ட கொள்கையுடைய கட்சிகள். அவை எப்படி ஒன்று சேர முடியும்? அதனால் I.N.D.I.A. கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
மக்கள் கஷ்டப்படும்போது உதவாதவர் முதல்வர் ஸ்டாலின். அவரை நம்பி பொதுமக்கள் வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார் ...
“நிச்சயமாக அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி தொடரும். தேர்தலில் பெரும் வெற்றி பெறும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டிருக்கும் நடைபயண தொடக்க விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததன் காரணம் குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.