மதுரை கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்.
தொப்பையை குறைக்க சீரக நீர் சிறந்த பலனை தரக்கூடும்.. அதே போல செரிமான பிரச்னைக்கு தீர்வு காண பெருஞ்சீரக நீரை அருந்தலாம்.. எனவே எடை இழப்புக்கு இரண்டையும் மாறி மாறி எடுத்துக்கொள்ளலாம் என சுகாதார ஆய்வாளர்க ...
தாய்லாந்தில் மனைவியை பிரிந்த சங்கடம் தாங்க முடியாமல் ஒருமாதம் உணவு உண்ணாமல் வெறும் பீர் மட்டுமே குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காற்றில் மாசு, உணவில் ரசாயனங்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நம் குடிநீரிலும் நம்முடைய உடலிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிர்ச்சி தகவலாகத்தான் உள்ளது..