தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கி மாணவிக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு.. அறுவை சிகிச்சை செய்து வைக்கப்பட்ட தகட்டினை எடுக்கச் சென்றபோது இழுத்தடிக்கும் மருத்துவர்கள்.. நடவடிக்கை எடுக்க வேண்டும் என க ...
கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் வாகன ஒட்டிகளுக்கு ஆட்சியர் அணிவித்து தலைக்கவசத்தை ஒரு நிமிடத்தில் திரும்பப் பெற்றுச் சென்ற அரசு அலுவலர்களின் செயல் மக்கள் மத்தியில் முகசுழிப்பை ஏ ...
மயிலாடுதுறை அருகே முதியோர் உதவித்தொகைக்காக பல்வேறு இடங்களில் அலைக்கழிக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியரின் கால்களில் மூதாட்டி விழுந்து அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் அருகே பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், காகம் அழுகிய முட்டையை கொண்டுவந்து போட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.