மயிலாடுதுறை கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சனாதனத்தை ஒழிப்போம் என்றவர்களால் Dengue-வை கூட ஒழ ...
“நாள்தோறும் 300 - 400 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது” என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் ப ...
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதால் தொடக்க நிலை போட்டிகளில் அவர் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ...
சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
டெங்கு வைரஸ் பாதிப்பிற்கு தனியாக சிகிச்சை இல்லாத நிலையில், அதற்கு தடுப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து கொசு தடுப்பு ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி மாரியப்பன் புதிய ...