பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை, பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியுற்றால், அது போருக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
கருங்கடல் அருகே துருக்கி எண்ணெய் கப்பல்மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திடிரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் கப்பல்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றன. இந்த தாக்கு ...
உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி முனையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கத்தார் அரசு கூறியுள்ளது.