உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி முனையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கத்தார் அரசு கூறியுள்ளது.
"தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு எஞ்சிய நெல் மணிகளை தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?" - விஜய்