“நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறோம். இதற்கிடையே, வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறியதால், கோபமடைந்து விரலை வெட்டிக்கொண்டேன். ஒரு விரல் புரட்சிக்காக எனது விரலை துண்டித்துள்ளேன்”
வேகமாக கையில் கத்தியை வைத்ததில், விரலின் ஒரு பகுதியே வெட்டுப்பட்டுவிட்டது. இருப்பினும், கடவுளுக்கு தன் விரலை காணிக்கையாக கொடுத்ததாக இதை எண்ணிக்கொள்வதாக உள்ளூர் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார் அந்த நபர்.
பல்லாவரத்தில் பிரபல உணவகத்தில் பஃலூடா ஐஸ்கிரீமில் இருந்த கண்ணாடித் துண்டு. சாப்பிட்ட பெண்ணின் நாக்கு அறுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
தேனி அருகே பட்டா நிலத்தில் இருந்த 300 மரக்கன்றுகளைத் தனது ஆதரவாளர்களுடன் சென்று திமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.