கரூர் சம்பவ வழக்கு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டு புலனாய்வுக் குழு அமைத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள நாய்களை பிடித்து அவற்றை காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து நடிகை சதா வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறது.