கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை குனியமுத்தூர் பகுதியில் வீட்டை திறந்து 103 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 80 பவுன் நகைகள் மீட்கப்பட் ...
கோவை மாவட்ட எல்லையான க.க.சாவடியில் கேரளா தங்க நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்கத்தை காருடன் திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 5.1 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்த தீவிர விசாரணை நடத்திவந்த போலீசார், தருமபுரியைச் சேர்ந்த விஜய் என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர் ...