2019-ல் கொலை செய்யப்பட்ட தனது சித்தப்பாவின் புகைப்படத்தைக் கையில் ஏந்தி அவர் மரணத்துக்கு நீதிவேண்டும் என பரப்புரை செய்துவருகிறார். ஆந்திர தேர்தல் களத்தில் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கும் விவேகான ...
“உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து வாக்களியுங்கள்” என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா கேட்டுக் கொண்டார்.
“இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கு ஆதாரங்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு அவரவர் மண்ணிலேயே சமாதி கட ...