இன்றைய நேர்ப்பட பேசு விவாத நிகழ்ச்சியில், உங்களுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என விஜய் தெரிவித்ததும், விஜயின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக அரசு மறுப்பது ...
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கரூர் துயரத்திற்குப் பிறகு மேற்கு மண்டலத்தில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின், அவரது சொந்த மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டம் என்பதால் எதிர் ...
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப மருத்துவர்கள் செவிலியர் முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.