இன்றைய நேர்ப்பட பேசு விவாத நிகழ்ச்சியில், உங்களுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என விஜய் தெரிவித்ததும், விஜயின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக அரசு மறுப்பது ...
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பரப்புரையின் முடிவுகளை எப்படி ஆய்வு செய்தாலும், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு பல இடங்களில் நெருக்கமான போட்டி இருக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்
"தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்புரை இனவெறி பாகுபாட்டின் உச்சம் மற்றும் தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீ ...
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது பரப்புரையை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்க இருக்கிறார். இதன் மூலம் பாஜக கூட்டணி தனது தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்க உள்ளது.