சென்னையில் காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி மாணவர் தற்கொலை. கணவன் மனைவி எனக் கூறி வீடு வாடகை எடுத்து தங்கியிருந்த ஒரே வாரத்தில் விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகமே நேற்று காதலர் தினத்தை, பரிசுகள், சாக்லேட்டுகள் மற்றும் பூக்களுடன் கொண்டாடி மகிழ்ந்து இருந்தனர். அதே போல் இந்தியாவில் பல பிரபலங்களும், தங்கள் ஜோடியுடன் பல்வேறு இடங்களில் கொண்டாடிய காதலர் தின வ ...