தமிழகத்தை உலுக்கிய கோவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவியை அவரது கல்லூரி காதலன் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலித்தவர்கள் சேர உறவினர்கள் மறுத்தநிலையில், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த துக்கம் தாங்காத காதலியும் காதலன் இறந்த அதேநாளில் ஒரு மாதம் கழித்து தூக்கிட்டு ...
சென்னையில் காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி மாணவர் தற்கொலை. கணவன் மனைவி எனக் கூறி வீடு வாடகை எடுத்து தங்கியிருந்த ஒரே வாரத்தில் விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.