இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையில் இரும்பு ராடை வைத்து கொண்டு சாலையில் சென்ற வாகனங்களை எல்லாம் வழி மறித்து வடிவேல் பட பாணியில் அலப்பறை செய்யும் இவர் தான் ராளப்பாடி ராஜா... யார் இவர்? நடந்தது என்ன?