இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளம் புதிய பிரதமராக பாலேந்திர ஷா என்பவர் நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், அடுத்த நாளே (இன்று) அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி சர்மா ஒலி கைது செய்யப்பட்டிருப்பது நேபாளத்தில் பரபரப்பை ஏற்படுத்த ...
2019-ல் அமிதாப் பச்சனுக்கு எதிரே அமர்ந்தி குரோர்பதி நிகழ்ச்சியில்ல் புகழ்பெற்ற வட்டாட்சியர், தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குரோர்பதி நிகழ்ச்சி ஒன்றில் ரூ.50 லட்சம் வென்ற பெண் வட்டாட்சியர் ஒருவர், வெள்ள நிவாரண நிதியில் 2.57 கோடி ரூபாய் கையாடல் செய்தது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.