இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரபரப்பாக இயங்கி, ஹை செக்யூரிட்டி நகரமாக திகழும் தலைநகர் டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகளவு நடைபெற்று வருவது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. குற்றச்சம்பவங்களில் 18 வயது நிரம்பாத சிறார்கள் அதிகளவில் ஈடுபடு ...
ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்படவிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள சொகுசு மது பாரை அகற்ற வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், காவலர் ஒருவரின் கையை கடித்த சம்பவத்தில் தவெகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 12 பேர் மீது ...
கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவர் உயிரிழந்தார்.. இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு 15 மாணவர ...