இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஜிம்கள் என்ற போர்வையில் சட்டவிரோத மதமாற்ற மோசடி நடப்பதாக வெளியான புகாரின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்திருப்பதுடன், உடற்பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
கேரளாவில் பேருந்தில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வீடியோ பதிவிட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே 8 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை காரில் கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
செங்குன்றம் அருகே 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ள இளம் பெண் வருங்கால கணவரின் கண் எதிரே விபத்தில் உயிரிழப்பு. லாரி ஓட்டுனரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.