இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி சந்தேகப்பட்டதால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி மது அருந்திவிட்டு சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அலப்பறையில் ஈடுப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.