இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையின் பாதுகாப்புடன் ”தீண்டாமை சுவர்” கட்டப்பட்டு வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன ...
உத்தரப்பிரதேசத்தில் ஜிம்கள் என்ற போர்வையில் சட்டவிரோத மதமாற்ற மோசடி நடப்பதாக வெளியான புகாரின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்திருப்பதுடன், உடற்பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
கேரளாவில் பேருந்தில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் வீடியோ பதிவிட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.