மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவரும், கேபின் குழுவினரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.