“பிரதமர் தவிர வேற யாராவது இத பேசியிருந்தா நடந்திருக்கிறதே வேற” விவரிக்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்!
“பிரதமர் மோடி அல்லாது வேறு யாராவது இதைப் பேசி இருந்தால் தேர்தல் ஆணையமே நடவடிக்கைகளை எடுத்திருக்கும். அந்த அளவிற்கு வேகவேகமாக நடவடிக்கைகள் அமைந்திருக்கும்” மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்