நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சக மாணவர்களால் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை, 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவரிடம் ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லெமூர் கடற்கரைக்கு வந்த திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.