பீகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவிருக்கின்றன. யார் யாருக்கு எத்தனை கோடி கிடைக்கவிருக்கிறது, எந்த வீரர்கள் எல்லாம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் இரு ...
வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும், ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.