தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்குகளையும், ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளையும் இறுதி விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கி ஒன்றிய அரசின் நிதியில் மோசடி செய்துள்ளதாக துணை வேந்தர், பதிவாளர் மீது மாநகர காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.