வினாத்தாள் சர்ச்சை; திருவள்ளுவர் பல்கலைகழக துணைவேந்தர் கொடுத்த பரபரப்பு விளக்கம்

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில், பல்கலைகழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில், வினாத்தாளை தயாரித்த பேராசிரியர் இனி வினாத்தாள் தயாரிக்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கவும்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com