10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், 5 தொகுதிகள் கொண்ட வேலூர் தொகுதியில் எங்கு யாருடைய கை ஓங்கி இருக்கிறது... மக்கள் பிரச்னைகள் என்னென்ன? கள நிலவரத்தை காணலாம்.
தவெக நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி 40 நாட்களுக்கு மேலாக போராடியதாக தவெக நிர்வாகி நிர்மல் குமார் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு வேலூர் மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டம் இன்று வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 900 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு ...
தவெக தலைவர் விஜய் வரும் 23ஆம் தேதி வேலூர் அகரம்சேரி அருகே நடைபெறும் மக்கள் சந்திப்பில் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான அனுமதி கோரி எஸ்.பி. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மனு அளித்திருக்கின்றனர்.