நாடு முழுவதும் உள்ள 300 மருந்து நிறுவனங்கள், தங்கள் மருந்துகளின் அட்டைகளில் QR குறியீடுகளை அச்சிட்டு வழங்க உள்ளன. இனி தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் QR Code கொண்டவையாக இருக்கும்.
உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள, மரங்களில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு வருவது இயற்கை ஆர்வலர்களிடம் வரவற்பை பெற்றுள்ளது.
உங்களுடைய வாட்ஸ்அப் சாட்களை இரண்டு மொபைல்களுக்கு இடையில் இனி எளிதாகவும், விரைவாகவும் வாட்ஸ்அப் மூலமாகவே பகிர்ந்துகொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.