பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வரப்படும் ஒரு சட்டத்தையே, குறிப்பிட்ட அந்த சமூகம் எதிர்த்து வருமானால், அது திணிப்புக்கு பதிலாக சிந்தனைக்கான தேவையை உருவாக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் திருநங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் திருநங்கையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.