திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கந்தர்வகோட்டை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இன்று தண்ணீர் வண்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவட ...
ஈரோடு அருகே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண் இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ...
தேர்தலில் வாக்களிக்க வேண்டியது மிக முக்கிய கடமை. ஓட்டு போடவில்லை என்றால், கேள்வி கேட்கும் உரிமையும், தகுதியும் இருக்காது. நீங்க தேர்ந்தெடுக்கப்போறவர்தான் எதிர்காலத்தை முடிவு செய்யப்போறவங்க - நடிகர் ப ...