நாடு முழுவதும் அனைத்து மாநிலத்திலும் செயல்படும் நவோதயா பள்ளி தமிழ்நாட்டில் அனுமதிக்காததற்கான காரணம் என்ன? 2017ஆம் ஆண்டுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. அடுத்து என்ன ...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..